அவிநாசி அடுத்த சேவூரில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள் ளது.
அவிநாசி அடுத்த சேவூரில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள் ளது.
அவிநாசி-மங்கலம் சாலையில் உள்ள நெடுஞ் சாலைத்துறைக்கு சொந்த மான இடத்தை தனி யார் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைத்து துள்ளார்.